
உயிர் தேடல் நீயே கண்ணம்மா
1
1
SERIES•
#love #tamilstory #shortstory
Based on true story.. இடம், பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது !!

யார் உறங்கினாலும் நான் உறங்காது அயராமல் உழைப்பேன் என்று ஜகத்ஜோதியாய் இயங்கிக்கொண்டிருந்தது தூங்காநகரம் !!
தெருவெங்கும் பூக்கடை, பரோட்டா கடை , ஹோட்டல் என காணும் இடமெங்கும் ஜனசந்தடி!!😍😍..
தினந்தோறும் திருவிழா என்பது போல ஊரே களைகட்டியது 😍😍
இவையனைத்தையும் அமைதியாக கண்காணித்து கொண்டிருந்தாள் மதுரை மீனாட்சி ❤️❤️🙏🙏..
சித்திரை வீதியில் ... அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.
அங்கு 2 ம் நம்பர் வீட்டில் ... சாம்பிராணி மணம் வீடு முழுக
...Loading...
Enjoyed this?
Sign in to clap