Skip to content
மரம் பங்களா

மரம் பங்களா

0
4
BLOG
#Paper.space குறுநாவல் பிரீமியம் போட்டி
Sandy
Sandy

About

இந்த குறுநாவல் என் சொந்த கற்பனையில் உருவானது தான். ட்ரக்ஸ் பெடலர்கள் பற்றிய கதை.

"மர்ம பங்களா"

எங்கோ ஊளையிடும் நாய் ,

இரவு நேரம் பழைய பாணியில் கட்டப்பட்ட பெரிய கட்டிடம் அது .அந்த பங்களா இருளில் மூழ்கி கிடந்தாலும் அந்த இடத்தில் ஒரு முரட்டு உருவம் இருட்டில் நிழலாடியது.

சிட்டியில் ஆர்க்யாலாஜி பற்றிய படிப்பிற்கு பிரசித்தி பெற்ற காலேஜில்  ராஜாவும் ரகுவும்  மாணவர்கள். அவர்கள் ஃப்ரஃபசர், முன் காலத்தில் ராஜாக்கள் மற்றும் ஜமீன்தார்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தம் செல்வத்தை எப்படி ஒரு ரகசியமான இடத்தில் ஒளித்து வைத்து   பிறகு அதை பத்திரமாக எடுத்து போவதை பற்றிய பாடம் நடத்தியிருக்கார்.

சி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap