Skip to content
கருப்பனின் கவியமுதே

கருப்பனின் கவியமுதே

456
12.0k
SERIES
#After Marriage Love#Village Romance
கருப்பனின் கவியமுதே கருப்பனின் கவியமுதே அத்தியாயம் 1 பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூமால தோள் மீது போ....ட பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி என ஊரின் கோவில் மத்தியில் இருந்து வரும் பாட்டு சத்தத்தில் தான் அந்த அதிகாலைப் பொழுது அழகாக விடிந்தது.. மதுரையில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கும் கிராமம் தான் வீரப்பன்பட்டி. ஆங்காங்கே வானத்தை நோக்கிப் பாயத்...
Loading...

Enjoyed this?

Sign in to clap