
என்னுள் பாதியானவளே
0
1
EBOOK•
#Tamil novels kanchana senthil novels love family comedy
என்னுள் பாதியானவளே
என்னுள் பாதியானவளே!
முன்னுரை
ஹாய் சகோஸ்,
நான் நெய்வேலி காஞ்சனா செந்தில். எழுத்தாளராக வேண்டும் என்ற எனது நீண்ட வருடகனவு நிறைவேறியதில் அந்த இறைவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எழுதுகோலுக்கு மகத்தான சக்தி உண்டு. கற்பனை என்பது எழுத்தாளர்கள் எங்களுக்கு அந்த இறைவன் கொடுத்த வரம். நம் எழுத்து வாசகர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படவேண்டும். பொழுதுபோக்குக்காக கதையை படிப்பவர்களுக்கு என்னால் முடிந்த நல்ல கருத்துக்களை கதையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னை எழுத ஊக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap