
என் உயிரில் கலந்தவனே
0
0
EBOOK•
என் உயிரில் கலந்தவனே
முன்னுரை
ஹாய் சகோஸ்,
என் உயிரில் கலந்தவனே இக்கதை மூன்று பெண்களின் மறுமணத்தை மையமாக வைத்து நகரும்.பல கதாபாத்திரத்திரங்கள் இக்கதையில் இடம்பேறுவர்.
நன்றி
காஞ்சனா செந்தில்
உயிர் -1
பனிச்சாரலோடு காற்று இதமாய் வீசிக் கொண்டிருக்க ,அதிகாலை காற்றே நில்லு என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே நம் நாயகி கண்மணி தன் உயிர் தோழியுடன் ஜாகிங் சென்றுக்கொண்டிருந்தாள்.
அவள் தோழி கிருத்திகா ஓடவும் முடியாமல் நடுங்கியவளாக ,"ஏய் கண்மணி நில்லு டி இதுக்கு மேலே என்னால் முடியாது."என்றாள்.
"ஏண்டி இப்படி பண்
...Loading...
Enjoyed this?
Sign in to clap