
காதல் ஒரு சங்கீதம்
0
0
SERIES•
#Lovestory#Tamilnovel#Familynovel
“வேதா! ரெடி ஆயாச்சா? இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பினாதான் நைட் எட்டு மணிக்குள்ள சேலம் போய் ரீச் ஆக முடியும்.” பேசிக்கொண்டே அறைக்குள் வந்தான் வேதாவின் கணவன் முரளி.
எடுத்து வைத்த லக்கேஜ்களை சரி பார்த்தபடியே, “ரெடிதாங்க. அபி குட்டி வந்துட்டாளா?” எனக் கேட்டாள். அபி முரளி வேதாவின் செல்ல மகள்.
“அபி இன்னும் வரலைமா. பக்கத்து ஆத்துலதான் இருக்கா. நம்ம ரெண்டு பேரும் கிளம்பற வரை தன்யா கூட விளையாடிண்டு இருக்கேன்னு சொன்னா. நீ எல்லா லக்கேஜும் எடுத்து வெச்சிட்டியா? அப்புறம் அங்க போய்ட்டு அதை மறந்துட்டேன் இதை
...Loading...
Enjoyed this?
Sign in to clap