Skip to content
விழியோரம் சிறையானேன்

விழியோரம் சிறையானேன்

0
79
EBOOK
Completed
Dhivyasree
Dhivyasree

About

உணர்வு பூர்வமான காதல் கதை... எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காதலில் திளைக்க வைக்கும் உணர்வுகள் நிறைந்த காதல் கதை

விழியோரம் சிறையானேன்

  • திவ்யஸ்ரீ

விழி 1

டர்ந்த காரிருளை கிழித்துக்கொண்டு சிறு வெளிச்சம் போல் வானில் தோன்றியிருந்தது பிறைநிலா. ஊதக்காற்று ஒருபுறம் விசுவிசுவென அடித்துக்கொண்டிருக்க, அவளின் காலடித்தடம் மிக அழுத்தமாக பதிந்துக் கொண்டிருந்தது அவ்வயற்காட்டில். நடுநிசி நேரத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தவளது, கால்களில் ஒருபுறம் முற்களும், கற்களும் குற்றியதில் குருதி வேறு வலிந்தது. அதையாவும் பொருட்படுத்தும் நிலையிலேயே இல்லை அவள்.

அங்கிருத்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று புயல

...
Loading...

Enjoyed this?

Sign in to clap