
உயிர்க்கொடியில் பூத்தவளே!
0
2
EBOOK•
உயிர்க்கொடியில் பூத்தவளே! அத்தியாயம் 1 அழகான மாளிகை ஒன்று கண்ணெதிரே தெரிந்தது. எழில்மிகு சிவப்பு நிறத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தது அந்த மாளிகை. இந்த மாளிகையைப் பார்த்தவுடன் மகாபாரதத்தில் வரும் அரக்கு மாளிகையே, மாதுரியின் நினைவில் எட்டிப் பார்த்தது, அரக்கு மாளிகைக்குள் உருவான சதித்திட்டங்களும், அரியணைப் போட்டிகளும், கோரமான ஒரு தீவிபத்தும் சேர்ந்தே மாதுரியின் நினைவில் எழுந்தன. சிறுவயதில் பெற்றோருடன் சென்று பார்த்த ஜெய்ப்பூரும் நினைவிற்கு வந்தது. மங்கலான நினைவுகளாக இருந்தாலும் அந்த நிறம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap