Skip to content
உனைத் தானே அழைத்தேனே!

உனைத் தானே அழைத்தேனே!

22
128
EBOOK
Completed

உனைத் தானே அழைத்தேனே!

அத்தியாயம் 1

ஜெய் மாதா தீ!

மாதா ராணி கி ஜே!

என்று கூவிக்கொண்டே தலையில் முடிந்திருந்த சிவப்புத் துணியுடன் கையில் கம்போடு மலையில் உற்சாகமாக ஏறிக் கொண்டிருந்த கூட்டத்தோடு சேர்ந்து வெற்றியும் மேலே ஏறிக் கொண்டிருந்தான்.

வைஷ்ணவி தேவியின் தரிசனத்திற்காகத் தான் நமது நாயகன் வெற்றி என்ற செல்லப் பெயரைக் கொண்ட வெற்றிச்செல்வனும் மலையேறிக் கொண்டிருக்கிறான்.

வைஷ்ணவி தேவி கோயில் இந்துக்களின் அதி முக்கியமான புண்ணியஸ்தலம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டாரா என்ற இடத்தில் மலையுச்சியில் அமைந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap