
மதியாழினி
0
2
EBOOK•
முதலிரவு அறையில் அகமும் முகமும் மலர தன் சதிக்காக காத்திருந்தான் மதி.மதி என்று அழைத்து அழைத்து அவன் முழு பெயர் மதியழகன் என்பதே அணைவறின் மதியிலிருந்துமறைந்திருந்தது.அவரேட அழக பத்தியெல்லாம் நான் சொல்லப்போரது இல்லங்க அட அவர் வார்தைகுள்ள அடங் கரஆளேஇல்ல அதான் அப்படி சொன்னேன்.சுருக்க சொல்லனும்னா அவர் பேரோட இரண்டாவது பாதிதான் சொல்லனும்.
" எவ்வளவு நேரம்தான் அலங்காரம் செய்வீங்க மாப்பிள்ள பாவம் ரொம்ப நேரமா காத்தகிட்டு இருக்காங்கடா" என்றகுரல் கேட்டு திரும்பினாள் யாழினி.
அவள் அழகை கண்டு பனமனதில் ஒரு கணம் ம
Loading...
Enjoyed this?
Sign in to clap