
ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ...?
20
0
EBOOK•
#Meera krish#Orphanage heroine story#Romantic love story#Terror hero story#Heroine one side love story#Romantic novel#Tamil novel#Meera
ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ
ஜென்மம் 1
“கனிம்மா இன்னும் எதாவது செய்யணுமா?” என்ற கவிதாவின் குரலில் நடப்புக்கு வந்தவள்,
“போதும் கா. எனக்கு ஒத்தாசையா வந்திங்கன்னா வீட்டை கழுவிவிட்றலாம்” என்று பதில் மொழிய,
“ஹ்ம்ம் பக்கெட்டையும் மாப்பையும் எடுத்துட்டு வர்றேன் மா” என்று கவிதா நகர விழைய,
“நான் அதை எடுத்துட்டு போறேன். ரெண்டு பேரு மட்டும் கழுவினா நேரமாகிடும். நீங்க செண்பகத்தையும் அழைச்சிட்டு வாங்கக்கா” என்றாள்.
கவிதா, ‘சரியென’ நகர,
கனி கையில் வாளியுடன் வெளியே வர அங்கே வராண்டாவில் குழுமியிருந்தது மொத்த குடும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap