
முகிழ்ந்தது முல்லலையோ...?
20
0
EBOOK•
#Meera krish#Romantic love story#Remarriage story#Second marriage story#Rich hero poor heroine#Ceo love story#Tamil novel#Tamil romantic novel
அத்தியாயம் 1
சென்னை, ஈ.சி.ஆர்.ரோடு.
முல்லை அபார்ட்மெண்ட்
"ஹே ராகவ்… என்னை மறந்துட்டியா நீ…?" என்று நேஹாவின் குரல் அந்த ப்ளோர் முழுவதையும் நிறைக்க,
அதில் தோன்றிய இளமுறுவலுடன் திரும்பினான் இன்பராகவன்.
அவனெதிரே இடுப்பில் கையூன்றி முறைத்தபடி நின்றிருந்தாள் ஐந்து வயது நேஹா.
அவளது தோணியில் அவனது இளநகை பெரியதாக, அவளது உயரத்திற்கு ஏற்றவாறு குனிந்தவன், "உன்னை போய் மறப்பேனா நேஹா குட்டி…" என்க,
"நீ பொய் சொல்ற…" நேஹா முகத்தை திருப்பி கொண்டாள்.
"நோ. ரியல்லி உன்னை தான் நான் தேடிட்டு இருந்தேன். உனக்காக கேட்பெர
...Loading...
Enjoyed this?
Sign in to clap