Skip to content
தேனாழியில் நீராடுதே மனமே....

தேனாழியில் நீராடுதே மனமே....

25
290
EBOOK
Completed#Meera krish#Meera#Friends come lovers#Childhood love#Heroine one side love story#Rich hero poor heroine
Meera krish
Meera krish

தேனாழியில் நீராடுதே மனமே…

தேன் 1:

அந்த மதிய வேளையில் மேகம் மெதுவாக கருத்து தேன் துளியாய் நீரை தெளித்துவிட, அந்த பெரியதான மஞ்சள் கொன்றை மரத்தின் கீழ் உள்ள கல் மேசையில் வாகாய் அமர்ந்து ஒரு காலை மட்டும் மடக்கி மறுகாலை தொங்கவிட்டபடி குனிந்து எழுதி கொண்டிருந்த அபி சாரா தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

அவளது கன்னத்திலும் ஒரு துளி மழை நீர் பட்டு தெறித்தது.

அதில் விழிகளை சுருக்கி சடுதியில் கையில் இருந்த புத்தகத்தினை மூடியவள் தனது பையினுள் வைத்துவிட்டு நிமிர்ந்த கணம் சடசடவென மழை அடிக்கத் துவங்க பட்டென்று எழு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap