
பாசமுள்ள ரோஜாவே!
0
1
EBOOK•
பாசமுள்ள ரோஜாவே!
அத்தியாயம் 1
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். இரவு 9.30 மணி இருக்கலாம். தில்லிக்குப் போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸுக்காக அந்தக் குடும்பம் காத்துக் கொண்டிருந்தது.
ராம் என்ற ராமசுப்ரமணியன், அவனுடைய அம்மா பார்வதி. ஒரே தங்கை சிவப்ரியா.
மூன்று பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் டிரெயினின் வருகைக்காக மனதில் பல்வேறு உணர்வுகளுடன் காத்துக் கொண்டிருந்தது.
தந்தையை இழந்த ராம் நல்ல பொறுப்பானவன். பட்டப்படிப்பு போதும் என்று நிறுத்தி விட்டு மத்திய அரசாங்க வேலைகளுக்காகக் கடுமையாக உழைத்துப் படித்துத் தயார் செய்
...Loading...
Enjoyed this?
Sign in to clap