
இருளும் ஒளியும்
0
0
SERIES•
#adventure #history #thriller #mystery#horror
பூமியின் தெற்கு திசை மனிதர்கள் உள்நுழைய முடியாத அடர்ந்த காடு, கருங்காடு என்று பெயர். அது தீய சக்திகளின் கோட்டை கூடாரமாக உள்ளது, மரம், செடி கொடிகளால் செழிப்புற்று இருக்கிறது எங்கு பார்த்தாலும் புதரும், பகல்வேளையே இரவு போன்று காட்சியளிக்கும் அடர்ந்த காடாகும், கொடிய மிருகங்களும, தீய ஜீன் சக்திகளும், விஷம் நிறைந்த பாம்புகளும், வேட்டையாடும் பறவைகளும் மட்டுமே அங்கு வாழ முடிகிறது. காட்டைச் சுற்றி எல்லைப்புறத்தில் மலைகளால் சூழப்பட்டு அதற்கு அப்பாலே தேசங்கள் இருந்தனர். இக்காட்டில் உள்ள மிருகங்களுக்கும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap