
ஆருயிர் அரன் வசம்
2
1
SERIES•
#freindshipbond #friendshiptorelationship#loveandcaring
ஆருயிர் 1
அரன்!!
காஞ்சிபுரத்தின் சற்றே புறநகர் பகுதி..
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒருபுறம் ஆங்காங்கே பெண்கள் தங்கள் வாயில்களில் அழகாக வண்ண வண்ண கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். மறுபுறம் கோவில்களில் எல்லாம் பக்தி பரவசத்துடன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் கேட்பவர்களுக்கு தெய்வீகமாகவும் இருந்த அழகான சூழ்நிலையில்.. அபசுரமாக ஒலித்தது அந்த குரல்!!
"ஐயோ காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!" என்று முகம் கை கால்களில் ஆங்காங்கே ரத்தம் வர.. ப
...Loading...
Enjoyed this?
Sign in to clap