Skip to content
கந்தன் கொடுத்த களவு

கந்தன் கொடுத்த களவு

0
0
BLOG

கந்தன் கொடுத்த களவு -1

1996 ...

அன்று குடமூக்கு, குடந்தை அன்று சோழர்களால் அழைக்கப்பட்ட கும்பகோணம் .வடக்கே ஓடும் காவேரியும் ஆதி கும்பேஸ்வரரும் தனிச் சிறப்புத் தான். இன்று தஞ்சையை மாவட்டமாக கொண்ட மாநகராட்சி.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தனி சிறப்புண்டு அந்த வகையில் கும்பகோணத்தின் சிறப்புப் பன்னிரென்டு வருடத்திற்கு ஒரு முறை வரும் மகாமகம் திருவிழா பிரசித்தி பெற்றது.இங்கு பெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்றும்,அம்பிகை மங்களாம்பிகையாகவும் வணங்க படுகின்றனர்.கும்பகோணத்தைச் சுற்றி பல கோவில்கள் உள்ளதால் இது கோ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap