
துணையாய்... மகளாய்... உறவாய்
32
0
SERIES•
உறவு 1 கதிரவன் உதித்து பல மணி நேரங்கள் கடந்தும் கூட இன்னும் எழாமல் படுக்கையில் போர்வைக்குள் தன்னை சுருக்கி கொண்டு, சூரியன் தன் கதிர் வீச்சுக்களை முகத்தில் அடிப்பதை உணர்ந்த பருவ வயது வந்த தேவதையோ, மீண்டும் போர்வைக்குள் தன்னை முழுதாக மறைத்து கொண்டாள். அவள் நந்தினி அழகின் சிகரம் என்று சொல்லும் அளவுக்கு அழகிதான். இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்பு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது தொடங்கி உள்ளது. வட்டமான முகம், எடுப்பான மூக்கு, பெரிய கோலி குண்டு கண்கள், அழகான அதரங்கள் அங்க லாவண்யங்கள் அனைத்தும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap