
என் காதல் கவிதை நீ தானே...!
3
49
EBOOK•
#love #family #comedy #sulochana_suresh_novels #என்_காதல்_கவிதை_நீ_தானே
என் காதல் கவிதை நீ தானே
கவிதை 1
"காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட"
அந்த காலை வேளையில் கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டுடிருந்தது. பூஜை அறையில் டங் டங் என மணி ஓசை எழுப்ப கற்பூர ஆரத்தி எடுத்து கொண்டு இருந்தார் வீரராகவன். அவர் அருகில் அவரின் மனைவி சாந்தி கை கூப்பி கண்மூடி பிரார்த்தனை செய்து கொண்டு நின்றிருந்தார். ஆரத்தியை தொட்டு வணங்கி விட்டு நெடுஞ்சான்கிடையாக விழுந்து எழுந்தவர், போட்டோவில் ஆண்டிக்கோலத்தில் நின்று அருள்
...Loading...
Enjoyed this?
Sign in to clap