
தித்திக்கும் தேன்பாவை
23
225
SERIES•
Completed Series
"தித்திக்கும் தேன்பாவை" பாகம் 1 “தித்திக்கும் தேன்பாகும் தெவிட்டாத தெள்ளமுதம் தீஞ்சுவை ஆகவில்லையே" என்று டி எம் எஸ் அவர்களின் குரலில் முருகபெருமானின் பக்தி பாடல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்க டீக்கடையில் அதைக் கேட்டபடி டீ ஆற்றிக் கொண்டிருந்தான் அந்த கடையின் முதலாளி மற்றும் தொழிலாளியான கணேசன். அருகில் இருந்த பார்க்கில் சில குழந்தைகள் ஊஞ்சலிலும், சருக்கு மரத்திலும், ஸீ ஸா விலும் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை பார்த்துக் கொள்ள அவர்களுடைய தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களின் பின்னே சென்று...
Loading...
Enjoyed this?
Sign in to clap