
உயிரை உரசாதே உறவே
82
835
EBOOK•
#Love Family Comedy
உயிரை உரசாதே உறவே சூர்யா சரவணன் 1. உறவு ஐந்து கரத்தனை ஆனை முகத்தை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில், பார்க் என்று சென்று காதல் பறவைகளாக...
Loading...
Enjoyed this?
Sign in to clap