Skip to content
என் இதய தேவனே

என் இதய தேவனே

8
43
EBOOK
Completed

இதய தேவனே

அத்தியாயம் 1

நீல வானம் கருப்பு வண்ணம் பூசியபடி கார்மேகங்கள் சூழ்திருக்க  அந்த வானத்தை பார்த்தபடி நின்றான் ரத்னவேல்....

“ஏய்யா வேலு! இது என்ன மேகம் கருத்திருக்கு... இப்போதானே உழுது முடிச்ச..... நாளைக்கு நடுவை வேற இருக்குதே....  மழை வந்தா உழுத நிலம் இறுகிடுமேய்யா” என்றார் ரத்னவேலுவின் நிலத்தில் வேலை செய்யும் பாட்டி ஒருவர்.

“அதுக்கு என்ன ஆத்தா பண்றது.... அதுக்காக வர்ற லெட்சுமியை வேணாம்னு சொல்லமுடியுமா... அதுதானே நமக்கு சாமி…”

“அது என்னமோ சரிதான் ஐயா.... ”

ஆத்தா...  நேரத்தோட நீங்க வீட்டுக்கு போங்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap