
அரக்கனின் ஆசை அணங்கே
0
17
SERIES•
Ongoing#love
About
Feel good story
இருள் சூழ்ந்த காடு முழுவதும் பறவைகளின் ஒலியும் அவ்வப்போது உறுமி கொண்டிருக்கும் சிங்கம் புலியின் சத்தமும் எங்கும் கேட்க அந்த விலங்குகளை பயந்து நடுங்கும் அளவிற்கு அந்த காட்டிற்குள் தனது அழுத்தமான காலடி தடங்கல் நடந்து கொண்டிருந்தான் அவன் . அவன் மிதிக்கும் சருகுகள் படபடடப்படுத்து செல்கின்றனவோ இல்லையோ பறவைகள் சிறகை அடித்துக் கொண்டு அவன் வருகையை உணர்ந்து தங்கள் கூட்டுக்குள் அடைந்து கொள்ள அந்த காட்டின் மையப்பகுதியில் சிங்கம் புலி நடமாடும் என்று தெரிந்தும் அந்த வழியே சென்றவன் அவற்றின் உறுமலுக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap