Skip to content
கலைமகள் புனைந்த  பிரம்மராக்கதனே

கலைமகள் புனைந்த  பிரம்மராக்கதனே

99
3.0k
SERIES
Ongoing
அத்தியாயம் 01 1987 ஆம் ஆண்டு... தென்னிந்தியாவில் ஆங்காங்கே முதலாளித்துவ வர்க்கத்தினருக்கெதிராக மக்கள் புரட்சி வெடிக்க தொடங்கிய தருணம், இராணுவமும் காவல்துறையினரும் மனித நேயம் மனிதாபிமானம் என்ற இரண்டு அடிப்படை மனித பண்புகளை ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கத்தின் ஆணைகளை மட்டும் நிறைவேற்றியே ஆகவேண்டிய நிர்பந்தத்துக்கு உட்பட்டிருக்க அரசாங்கமோ ஒரேயொருவனின் கட்டளைக்கு மட்டும் தலை வணங்கி நின்றது அவன் தான் வஜ்ரன் ஐராவதன், வஜ்ரா குழுமத்தின் மூத்த ஆண் வாரிசு 1980 காலக்கட்டங்களிலேயே தனக்கென தன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap