Skip to content
தீஞ்சுவை தீ நீயடி

தீஞ்சுவை தீ நீயடி

15
113
EBOOK
Sagee Elumalai
Sagee Elumalai

தீஞ்சுவை தீ நீயடி

chapter 1

உன் காதலில் தொலைந்த

என்னை கண்டுகொள்ளாமல்

கண்ணாமூச்சி ஆடுவதும் ஏனடா

மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ட்வின் ரோஸ் அபார்ட்மெண்ட், நள்ளிரவு மணி பன்னிரண்டை நெருங்கும் போது அறையில் மெல்ல சிணுங்கியது செல்பேசி

நீ பார்த்த விழிகள்,

நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா,

கேட்காத வரமா

இது போதுமா, இதில் அவசரமா

இன்னும் வேண்டுமா, அதில் நிறைந்திடுமா

நாம் பார்த்தனால் நம் வசம் வருமா

உயிர் தாங்குமா

பாடல் முழுவதும் ஓடி முடியும்முன் கை நீட்டி அதை எடுத்தான் ரவீந்திரன்.

அம்மா, அழைத்திருந்தார். இந்நேரம் எதற்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap