
செம்பூவாய் நீ! தேன் துளியாய் நான்!
40
24
SERIES•
Ongoing
About
தெவிட்டாத காதல் படகில் பயணித்த தம்பதியர் இருவரும் ஆழி சூழ்ந்த இடத்தில் சிக்கிக்கொள்ள மீண்டு கரை சேர்வார்களா? இல்லை சுழலில் சிக்கி காணாமல் போவார்களா?
அத்தியாயம் - 1a பொழிலூர், க்லீம் வாராஹமுகி ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா என்ற மந்திரம் அந்த ஊரின் கோவிலில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் , அந்த ஊரின் தலைவரான சொக்கலிங்கம் ஐயா வீட்டில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிடப்பட்டு கோலத்திற்கு அழகு சேர்ப்பது போல் நடுவில் பூ வைத்து தனது வேலையை முடித்துக் கொண்டு எழுந்தார் அவர் மருமகள் பார்வதி. அவருக்கு எதிரே முகம் கூட கழுவாமல் படுத்து எழுந்ததால் கலைந்திருந்த தலையை ஒதுக்காமல் அப்படியே வந்து அங்கு இருக்கும் திண்ணையில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap