Skip to content
சொந்தங்கள் கொண்டாடுதே !

சொந்தங்கள் கொண்டாடுதே !

1
4
SERIES
Navisha
Navisha

சொந்தங்கள் கொண்டாடுதே !

அத்தியாயம் - 1

***** கடுங்குளிர் நள்ளிரவில் கருமையின் அச்சம் சிறிதும் இன்றி மாடியில் நின்று வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் நங்கை, அவள் 'நட்சத்திரா' பரமேஸ்வரி - நடேசன் தம்பதியருக்கு பிறந்தவள்...

வானம் மட்டுமா? நங்கையின் விழிகளிலும் கருமையே படர்ந்திருந்தது, அதையும் தாண்டி அவ்விழிகளின் ஏக்கத்தை எல்லோராலும் படித்திட முடிவதில்லை...

பாட்டி 'நளினி'யின் சத்தம் கேட்கவே வாழ்க்கையை நொந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்... சத்தம் கேட்டு வந்த அன்னை பரமேஸ்வரியோ அலட்டிக்கொள்ளாமல் நின

...
Loading...

Enjoyed this?

Sign in to clap