
மீண்டும் பிறந்தேன் உனக்காக
0
2
SERIES•
(பொறுப்பு துறப்பு இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.. இதில் வரும் கதாபாத்திரங்களோ பெயர்களோ யாரையும் குறிப்பிட்டு இல்லை... நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே....) அந்தக் கல்யாண மண்டபம் பரபரப்பாக இருக்க மணமேடையில் அமர்ந்திருந்த அரவிந்தன் தனது வருங்கால மனைவி தன்னை நோக்கி வருவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் ஐயர் கூப்பிடுவதை கண்டுகொள்ளாமல் அவளையே ரசித்துக் கொண்டிருக்க அவனுடைய அப்பா அவனது தலையில் கொட்டியவர் அதன் சுயம் பெற்றவன் நிமிர்ந்து அவரை எரிச்சலுடன் பார்க்க மருமக இங்க தான் வர போற...
Loading...
Enjoyed this?
Sign in to clap