Skip to content
கொடிய சாத்தானே

கொடிய சாத்தானே

20
0
SERIES
சாத்தான் 1 "ஆஆஆஆ...." பெரும் அலறல் சத்தம் அந்த சத்தத்தின் குரல் நிச்சயமாக பெண்ணாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெண்ணின் குரல் நிசப்தமாக உறங்கிக் கொண்டிருந்த அந்த வீட்டின் உறுப்பினர்களை பயம் கொள்ள செய்து எழுப்பியது. அவள் போட்ட சத்தம் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் கொலை நடுங்கவே செய்து விட்டது. விடிந்தும் விடியாத அந்த இரவில் கதவை திறந்தாள் அவள். நாற்றம் மூக்கை தொலைத்தது மூக்கை மூடிக்கொண்டால் கதவை எதற்காக திறந்தால் என தெரியாது ஆனால் கதவை திறந்தவள் காலில் அது தென்பட அலறியே போனாள். இதுவரையிலும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap