
கிராமத்துக் கதை. திண்ணைப் பேச்சு.
0
0
BLOG•
திண்ணைப் பேச்சு...
மதிய வெயில் ஊரையே சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பெரியாம்பட்டு கிராமத்தின் மையத்தில் இருந்த அந்தப் பழைய சிவன் கோவில் திண்ணை மட்டும்தான் எப்பொழுதும் போல சில்லென்று இருந்தது. அந்தப் பெரிய ஆலமரத்து நிழலில், நாலைந்து பெருசுகள் வழக்கம் போலக் கூடிவிட்டன.
திண்ணையின் ஒரு ஓரத்தில், கையில் ஒரு சுருட்டோடு உட்கார்ந்திருந்தார் முத்தையா தேவர். எதிரே, எதையோ யோசித்தபடி வெற்றிலை பாக்கு மடித்துக் கொண்டிருந்தார் ரங்கசாமி கவுண்டர். பக்கத்தில், டவுனில் படித்துவிட்டு லீவுக்கு வந்திருந்த முத்தைய
Loading...
Enjoyed this?
Sign in to clap