
💛ஆகேறவாசனின் மனையாள் 👑
1
22
SERIES•
Ongoing#Past Life Love Story#The King's Love
About
ஒரு நாவலில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை யார் தீர்மானிப்பது?எல்லாக் கதைகளிலும் காதலர்களைப் பிரிக்கும் வில்லிதான் பழிவாங்கப்படுவாள். ஆனால், இந்தக் கதையில்... காதலர்களைப் பிரித்து, நாயகனைக் கட்டாயத் திருமணம் செய்துகொண்ட 'நாயகி தான்' பழிவாங்கப்படப் போகிறாள்!
மழை கொட்டித் தீர்த்த அந்த இரவில், சூர்யா அந்தப் பழைய கட்டிடத்தின் மாடியில் நின்றிருந்தான். அவனுக்கு முன்னால் ஐந்து பேர் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். ஆனால், அவன் முகத்தில் பயமில்லை; ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே இருந்தது. அவன் அதே கம்பீரத்தோடு மாடியில் இருந்து குதித்தான் அவன் குதித்த அதிர்வில் கீழே நின்ற அந்த ஐந்து பேரும் எகிறி விழுந்தனர். சூர்யா கீழே லேண்ட் ஆகி மண்ணில் ஒரு கால் மடக்கியும் ஒரு கால் முட்டி போட்டு மாஸான போஸில் அமர்ந்து எதிரே நிமிர்ந்து துணிவுடன் எதிரிகளை பார்த்தான். அவனின் மிடுக்கான...
Loading...
Enjoyed this?
Sign in to clap