
என்னைச் சேர்ந்தாய் பொன்மானே...
0
129
EBOOK•
Completed
About
இது நான் பத்துவருடங்களுக்கு முன் பெண்மைத் தளத்தில் எழுதிய மறுமணக் கதை.
என்னை சேர்ந்தாய் பொன்மானே அத்தியாயம் 1 காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்படை அகல வல்ல பூதம் வாலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்க முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம ராஷதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட... என்று கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டிருந்த உதய் என்னும் உதய்குமாரை தட்டி, “ஏன்டா உங்க அப்பா கண்ணை முழிச்சு இருக்கிறாரா? இல்லை இன்னும் மயக்கமாக தான் இருக்கிறாரா? என்று நான் போய்...
Loading...
Enjoyed this?
Sign in to clap