
அரக்கனா இவன்
0
0
BLOG•
#antihero #arrogantguy
அத்தியாயம் 1
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட (2)
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
முருகனின் கவசத்தை கேட்டுக் கொண்டே அந்த கோவிலில் அனைவரும் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.
டேய்..... குமரா..... சம்பந்தி வீட்டுக்காரங்க முக்கு தெருகிட்ட வந்துட்டாங்களாம் போய் கூட்டி வாடா....
அட கத்திக்கிட்டே இருக்காதீங்க மாமா... நான் பசங்களா அப்பவே
...Loading...
Enjoyed this?
Sign in to clap