Skip to content
மனம் மயக்கும் மோகினி

மனம் மயக்கும் மோகினி

21
25
SERIES
Ongoing#village story#sahana lakshmanan
மோகினி - 1: புதுச்சேரி… காலை நேரம் கிழக்கு திசையில் வானம் மெல்ல சிவக்கத் தொடங்கியிருந்தது. இரவின் கருமை கரைந்து, நீலமும் செம்மையும் கலந்த ஒரு புதிய வர்ணம் பூமிக்கு பூசப்பட்டிருந்தது. புதுச்சேரியின் பிரெஞ்சு காலனிப் பகுதி, அந்த அதிகாலை நேரத்தின் அமைதியில் ஒரு ஓவியம் போல உறைந்து கிடந்தது. கடலிலிருந்து வீசிய மெல்லிய காற்றில், அரும்பு மலர்களின் வாசம் கலந்திருந்தது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மஞ்சள் நிறக் கட்டிடங்களின் சுவர்களில் படர்ந்திருந்த அந்த மலர்க்கொடிகள், இரவில் பெய்த பனித்துளிகளால் நனைந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap