
ஆவிகள் அட்டகாசம் !
2
3
SERIES•
உள்ளுக்குள் பல கதறல்களையும்... கோரச் சிரிப்புகளையும் இருளை பூசிக்கொண்டு தாங்கி நின்றது அவ்வீடு... வெளியில் மட்டும் நிர்மலமாய் காண்போருக்கு சந்தேகம் வராதவாறு காட்சியளித்து கொண்டிருந்தது....
சென்னை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க... ஒரு வீட்டின் முன் நின்றது நாயகனை ஏற்றி வந்த டாக்ஸி...
"என்ன அண்ணா எல்லாத்துக்கும் சரி சரி னு, வண்டில அள்ளி தூக்கி போட்டு வந்துட்டு... இப்போ இருநூறு ரூவா எக்ஸ்ட்ரா கேக்குறீங்க?... நான் ஏறும் போதே சொன்னேன் ல.. எக்ஸ்ட்ரா குடுக்க மாட்டேன், வேற ஆள பாத்துக்கோங்க னு..."
...Loading...
Enjoyed this?
Sign in to clap