Skip to content
மௌனமே காதலாய்

மௌனமே காதலாய்

0
6
EBOOK

மௌனமே காதலாய்…


அத்தியாயம் 1: 


​"கெட்டிமேளம்... கெட்டிமேளம்..."

​நாதஸ்வரத்தின் சத்தமும், தவில் ஓசையும் அந்த மண்டபத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.


சுற்றிலும் உறவினர்களின் சிரிப்புச் சத்தமும், வாழ்த்துரைகளும் காதை அடைத்தன. 


ஆனால், அந்தப் பெரும் சத்தத்திற்கு நடுவிலும், மணமேடையில் அமர்ந்திருந்த அந்த இருவருக்குள் மட்டும் ஒரு நிசப்த உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.


​'தீரன் - மிருதுளா திருமண வைபவம்' என்ற எலக்ட்ரானிக் போர்டு டிஜிட்டல் வெளிச்சத்தில் மின்னியது.



​மிருதுளா தன் கைகளில் இருந்த அட்சதை மணிகளைத் தேவையி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap