Skip to content
இருளில் ஒரு நிலவு

இருளில் ஒரு நிலவு

0
0
SERIES
Idhayanila
Idhayanila
நிலவு 1 மழையும் மரணமும்... சென்னையில் அந்த நள்ளிரவு மழை சாதாரணமாக இல்லை. வானம் கிழிந்து ஊற்றுவது போல் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த சென்னை பெருநகரத்தின் ஆடம்பரமான ECR சாலை மழையின் சத்தத்தையும் தாண்டி ஒருவித நிசப்தத்தில் மூழ்கி இருந்தது. ஆனால் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது. காரின் உள்ளே தன் மொத்த ஆத்திரத்தையும் ஸ்டீயரிங்கில் காட்டும் வண்ணம் இறுக்கமாகப் பிடித்திருந்தான் ஒருவன். அவன்தான் ஆதித்ய...
Loading...

Enjoyed this?

Sign in to clap