Skip to content
புன்னகை பூவே

புன்னகை பூவே

0
0
EBOOK

புன்னகை பூவே!

“டேய் நீ என்னை காதலிக்கவே இல்லையா?” கண்ணீர் வழிய கேட்டாள் காயத்ரி.

“இல்லையே! நான் சும்மா டைம் பாசுக்கு தான் உன் கூட பழகிட்டு இருந்தேன். எனக்கு இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதுவும் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவள் பணக்காரியா இருக்கணும்.

உன் கிட்ட என்ன இருக்கு? காதுல, கழுத்துல எல்லாம் கவரிங். என் அம்மா எனக்கு பெரிய பெரிய இடத்தில் எல்லாம் பொண்ணு பார்த்து இருக்காங்க. 50 சவரன் நகை, கார், பணம், சீர்வரிசை நிறைய இருக்கு. இதுல ஒன்னு கூட உன் அப்பனால செய்ய முடியாது. உ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap