
Premium Access
வார்த்தை எனும் ஜாலம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்...
0
0
BLOG•
About
வாழ்வில் நமக்கு வார்த்தைகளால் விளையும் அற்புதங்கள் பற்றிய புரிதல் பற்றிய பதிவு... வாசித்து விமர்சனத்தை பதிவு செய்து ஊக்கமளியுங்கள் நேயர்களே 🙏🎉🎧

நேயர்களே வணக்கம்.
இன்று நிறைய பேருக்கு பேச தெரியாமல் சிக்கலுக்கு ஆளாகி விடுகிறார்கள். அவர்கள் சொல்லும் நோக்கம் வேறாக இருக்கும். எதிராளி புரிந்து கொள்ளும் கருத்து வேறாக இருக்கும். அதாவது ஒருவர் நல்ல நோக்கத்தில் ஒரு கருத்தை சொன்னாலும் அதை எதிரில் இருந்து கேட்பவர்கள் தவறாக புரிந்து கொண்டால் சொன்னவர் கதி அதோகதிதான்.
ஏன் இவ்வாறு நேர்கிறது என்று பார்த்தால் ஒரு கருத்தை சொல்லும் விதம் மற்றும் தருணங்கள் என்று கூட சொல்லலாம். நாம் சொல்ல வந்த கருத்துக்களை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்ய
...Loading...
Enjoyed this?
Sign in to clap