
அரச நிலா
0
4
SERIES•
Ongoing#arasanila#fantasy#romane#lovestory#mystery#fiction#imagination
About
feel good story
சந்திரபுரியின் ஒவ்வொரு தெருவிலும் மாவிலைகளும் தோரணங்களும் தொங்கி கொண்டிருக்க வாசலில் புது கோலம் இட்டு மக்கள் புத்தாண்டை அணிந்தவரகள் பண்டிகை போல் கொண்டாடிக் கொண்டிருந்தனர் ..
சிறு பிள்ளைகள் இனிப்புகளோடு நண்பர்களிடம் பகிர்ந்தபடி விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அன்னதானம் கோவில்களில் பூஜை புனஸ்காரம் என அத்தனை மகிழ்வாக இருந்தது நாடும் நாட்டு மக்களும்…
அதை எல்லாம் பார்த்தபடியே நகர்வலம் சென்று வந்த மன்னன் ராஜவேந்தன் கோட்டை கதவுகளை திறந்து கொண்ட காவலாளிகளை பார்த்து புன்னகைத்தபடி அரண்மனைக்குள் வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap