
சூர்யனின் உயிர்ராணி தாமரையோ பாகம் 1
0
0
EBOOK•
#secondmarriageforhero #antiheronovel
சூர்யனின் உயிர்ராணி தாமரையோ
------ Simmavagini Riya
அத்தியாயம் 1
சூரியரே நீங்கள் உதித்தால் தான் நாங்கள் பூப்போம் என ஒவ்வொரு மலரும் தவமிருந்த அழகிய அதிகாலை வேளை.. இதோ வந்துவிட்டேன் என் காதல் செல்வங்களே என ஆதவனும் பளிச் என்ற புன்னகையுடன் கிழக்கில் தன் காதல் ராஜ்ஜிய ஆதிக்கத்தைத் தொடங்கி இருந்தான்..
"சூர்யன் உதிச்சு எவ்ளோ நேரம் ஆகுது.. இன்னும் தூக்கமோ.. கல்யாணம் ஆகி போற இடத்துல இப்டி தூங்கினா என்னைதான் பேசுவாங்க.. எழும்பு" என்றபடி தன் மகளின் போர்வையை பிடித்து இழுத்தார் கங்கா..
"ம்மா இந்த டையலாக்கை மார்
...Loading...
Enjoyed this?
Sign in to clap