
கங்கு கக்கும் விழிகள்
1
2
EBOOK•
ராஜ் அன்று தன் அறை பால்கனியில் நின்று கடும் சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தான்.
சென்னையின் பிரபலமான பத்திரிகை நிறுவனத்தில் பத்திரிகையாளனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராஜ் இரண்டு விஷயங்களை தன் உயிருக்கும் மேலாய் நம்பினான். ஒன்று காபி இன்னொன்று அவனின் கணிப்பு… இரண்டும் என்றுமே அவனை கைவிட்டதில்லை.
ஆனால் அன்றிரவு நடந்த சம்பவம் அவனை மட்டும் அல்லாமல் மொத்த சென்னை மாநகரத்தையும் உலுக்கியது என்னவோ உண்மைதான்.
ராஜின் யூகம் முதல் முறை தவறியதும் அன்றுதான்.
அடையாறு பாலத்தின் அடியில் சடலைமாய் கிடந்த விக
...Loading...
Enjoyed this?
Sign in to clap