Skip to content
அவனின் வன்மம் அறிவாளா ரதியவள்

அவனின் வன்மம் அறிவாளா ரதியவள்

21
51
SERIES
Ongoing#IDHAZHYA ISAI NOVELS

About

நம் கதையின் நாயகன் தன் குடும்பம் ஆரம்பித்த சின்ன தொழிலை பெரிய அளவில் உயர்த்தி அதனோடு சேர்த்து பற்பல துறையிலும் கால் பதித்து பேர் சொல்லும் அளவிற்கு தொழில் துறையில் வளர்ந்தவன் என்றாலும் தாயின் அன்பிற்கு கட்டு பட்டு வாழும் அழகிய ஆண்மகன்
அவனின் வன்மம் அறிவாளா ரதியவள் சென்னை மாநகரிலே அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியிலே ஐந்தாம் தளத்திலே அந்த காலை வேலை செஞ்சுரியன் தன் முகத்தில் சுர் என்ற உரைப்பதை கூட உணராமல் ஒரு பெண்ணின் அழுகுரல் அந்த இடத்தை நிறைத்தது அந்த குரலுக்கு சொந்தக் காரியோ தன் தாய் தந்தையிடம் “இல்லை மாட்டேன். என்னால் இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாது, ப்ளீஸ் அம்மா அப்பா ப்ளீஸ் என்ன போர்ஸ் பண்ணாதீங்க எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று கேட்டுக் மன்றாடிக் கொண்டிருந்தாள் அதற்கு அவளின் தாயோ “இல்லை முடியவே முடியாது...
Loading...

Enjoyed this?

Sign in to clap