
வஞ்சகனின் காதல் சிம்மாசனம்
0
1
SERIES•
#Romance
வஞ்சகனின் காதல் சிம்மாசனம்
அத்தியாயம் 1
பகலவன் தன் வேலை முடிந்ததும் டான் என ஐந்து மணிக்கே மறைய ஆரம்பித்த மாலை நேரம் அது.
திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டே கலகலவென அமைதி என்பதை மறந்த நிலையில் இருந்தது..
சூரியன் சற்று கீழே சாய்ந்து, தன் மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த ஒரு வித தங்கக்கலரில் தன் பொன்கதிர்களை பூமியில் வீச ஆரம்பித்தது.. அந்த ஒளி பஸ்ஸ்டாண்டில் இருக்கும் தூசியை பொன்னாக மின்ன வைத்திருந்தது.
அழுக்கு உடைகளில் நின்றிருந்த பேருந்தில் ஏறியிறங்கி சத்தமிட்டுக் கொண்டே விற்பனை செய்துக் கொண்டிருந்தனர் சிலர்..
“இஞ்ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap