Skip to content
என்னுள் நீயடி, உன்னுள் நானடி (முழுத் தொகுப்பு)
Premium Access

என்னுள் நீயடி, உன்னுள் நானடி (முழுத் தொகுப்பு)

43
1.4k
SERIES
Completed
என்னுள் நீயடி, உன்னுள் நானடி பாகம் -1 “பொண்ணை அழச்சுண்டு வாங்கோ” என்று ஐயரின் குரல் கேட்டு தன் மகளை அழைத்து வர மணமகள் அறைக்கு சென்றார் தனலட்சுமி. அழகு தேவதையே வானில் இருந்து இறங்கி வந்தது போல இருந்த தன் மகள் வசுந்தராவைப் பார்த்து சிரித்தபடி திருஷ்டி உடைத்தார். “அம்மா” என்று கண்கள் கலங்கினாள் வசுந்ரா. “வசு, அழாத, அமைதியா இரு யாராவது பார்க்கப் போறாங்க” “அம்மா, நான் இதைப் பண்ணியே ஆகணுமா?” “நமக்கு வேற என்ன வழி இருக்கு வசு?” “அம்மா அந்த ஆளு சரியான குடிகாரன். ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன். அதுவும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap