
Premium Access
வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா!!
0
0
EBOOK•
வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா..!!
வன்முறை - 1
குங்குமம் ஏன் சூடினேன்…கோலமுத்தத்தில் கலையத்தான்.
கூரை பட்டு ஏன் உடுத்தினேன்…
கூடல் பொழுதில் கசங்கத்தான்.
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு…
கட்டில் மேலே நசுங்க தான்.
தீபங்கள் அணைப்பதேன்….
புதிய பொருள் நாம் தேட தான்.
நெஞ்சினிலே…நெஞ்சினிலே…..
………….
பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த இரவு நேரத்தில்.
“டேய் நாதாரிங்களா… எவன் டா இந்த நேரத்தில் இந்த பாட்டு போட்டது…?”
என அறைக்குள் இருந்து கத்திக்கொண்டிருந்தான் தெய்வீகன். நம் கதையின் நாயகன்.
அவசரமாக கதவை திறந்து உ
...Loading...
Enjoyed this?
Sign in to clap