Skip to content
மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

5
103
EBOOK
Completed
Rubavathy
Rubavathy

About

ஒரு அழகான குடும்பத்தில் நடக்கும் காதல் கதை
மண் சேரும் மழைத்துளி ஆசிரியர் - ரூபாவதி துளி - 1 காலையும் மதியமும் இணையும் பொழுது, வானம் வெளிச்சத்தோடு வெயிலை பூமி மீது பொழிந்து கொண்டிருக்க, அழகு யானையொன்று அமைதியாக நடப்பதுபோல் தார்ச் சாலையில் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. நகரத்தின் நச்சுப் பழக்கம் இன்னும் முழுமையாக எட்டிப் பார்க்காத இடம்போலும், காற்றில் கார்பன் வாயு வாடைக்குப் பதில், விளைந்த நெல்மணிகளின் வாசம் நாசியைத் துளைத்தது. காதில் மாட்டியிருந்த ஹெட்-செட்டில் ஏ.ஆர் ரகுமானின் பாட்டை முணுமுணுத்தபடியே அந்த அழகிய கிராமத்தின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap