
Premium Access
அலைபாய்கிறே(ஏ)னடி என் அகந்தையும் மீறி
0
8
EBOOK•
#bestromance#enemytolover#romanticstory#romanticnovel#thriller#suspense
1.முதல் இரவு
ஊதுபத்தியின் மணம் அறையெங்கும் வீச, சுற்றிலும் பூமாலைகள் தொங்க, பார்க்கும் இடமெல்லாம் பூக்கள் தவழ, மெத்தையைச் சுற்றிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை எனப் பல வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பழங்கள், பால், இனிப்பு என உணவுப் பொருட்கள் மெத்தைக்கு அருகில் உள்ள மேசையில் வைக்கப்பட்டு, தரை முழுவதும் இதய வடிவத்தில் ஆங்காங்கே வண்ணப் பூக்களால் தூவப்பட்டு, அந்தப் படுக்கையறை அழகாகக் காணப்பட்டது.
அறைக்கதவு திறக்கப்பட்டு, அந்தச் சந்தன நிறத்திற்கே சந்தன நிறப் புடவை கட்டிவிட்டது போல் மங்கையவள் உள்ளே வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap