Skip to content
வதைக்காதே என் விழிநிலவே
Premium Access

வதைக்காதே என் விழிநிலவே

0
0
EBOOK
#trianglelove#mysterylove#billionareromance#bestromance#loveromance#lovestory
Maivizhi
Maivizhi

வதைக்காதே என் விழிநிலவே!

பாகம்-1

ரணம் தரும் தருணம்!

1. உள்ளிருந்து அழுவது ஏன்

அந்த ரம்யமான இரவும், அந்த நிலவொளியும், சிறு மழைத் துளிகளும், மென்மையாகத் தன் மீது படரும் பனித் துளிகளும், உறங்கிக் கொண்டிருப்பவர்களை எந்த விதச் சலனமும் செய்யாமல் வீசும் காற்றும், இவ்வுலகில் அனைவரையும் கடந்துதான் செல்கிறது.

நினைவு தெரிந்த நாள் முதல் இதை ஒரு நாளும் ரசிக்காமல் இருந்ததே இல்லை. இயற்கை என்றால் கொள்ளை இஷ்டம்தான். அதுவும், அதிலும் நிலவு என்றால் மிகவும் இஷ்டம்தான். ஏன் இருக்காது? தன்னை அழைத்தாலும் அந்த நிலவைப் பெ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap