
ஆகாயப் பந்தலிலே
23
4
EBOOK•
#eshwari novels #love #romantic comedy #family drama
ஆகாயப் பந்தலிலே
SM ஈஸ்வரி
1
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
முக்கண்ணன் மகன், ஐங்கரன் தம்பி அறுமுகனைப் போற்றி பூஜையறையில் காலையில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதற்கிணையாக ஒத்திசைத்தது சமையற்கட்டில் கரண்டிச் சத்தம்.
முற்றிலும் வெளுக்காத சாம்பல் பூத்த ஆகாயம். விடிந்தும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap